மும்பையில் பருவ மழை தொடங்கியது! கொரோனாவினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலம் இப்போது பருவ மழையால் பாதிக்கும் நிலை உள்ளது. தலைநகரம் மும்பையில் இப்போது கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் ஓடுகிறது. போக்குவரத்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது!

Comments

Popular posts from this blog