முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையிலும் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையிலும் தொழிலாளர் அமைச்சராக இருந்த நிலோபர் கபிலுக்கு தொடர்ந்து அதிமுகவில் துரோகம் நடப்பதாக கூறப்படுகிறது! கடந்த சட்டமன்ற தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்! மேலும் அவர் மீது லஞ்சம் வாங்கியதாக அவரது உதவியாளரே புகார் கூறியுள்ளார். இதனை மறுத்து நிலோபர் கபில் பேட்டி அளித்துள்ளார். முதல்வராக இருந்த பழனிச்சாமி மீதும் திமுக ஊழல் புகார் கூறியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்!

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா