ஊரடங்கு அறிவித்து விட்டு காய்கறி - பழங்களை வாகனங்கள் மூலம் விற்பனை செய்வதாக அரசு கூறினாலும் கிராமங்களில் அந்த வசதி இருப்பதை அதிகாரிகளோ மக்கள் பிரதிநிதிகளோ கண்காணிக்கவில்லை! காரைக்குடி அருகே உள்ள கிராமங்களில் இந்த நிலை தான். ஊரடங்கு காலத்தில் ரேஷன் கடைகளைத் திறந்தது ஏன் ? மக்கள் எப்படி அங்கு வருவார்கள் ? கொரோனா பற்றி அச்சுறுத்தி மக்களை வெளியில் வராதீர் என கூறுவோர் அவர்களுக்கு என்ன வசதிகள் செய்துள்ளனர் ? மின்சார அளவீடு செய்வது கூட பொது மக்களே செய்ய வேண்டும் என்று சொல்வது நியாயமே அல்ல! சம்பந்தப்பட்ட துறையினருக்கு என்ன தான் வேலை ?

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா