தளர்வு இல்லாத ஊரடங்கு ஜூன் 7 வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் 13 மளிகைப் பொருட்கள் தொகுப்பு இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஊரடங்கு நீட்டிக்கப்படுவதால் சாதாரண ஏழை மக்கள், சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். அவர்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள். கொரோனா தொற்று நோயைக் குறைப்பதற்கு ஊரடங்கு தீர்வு அல்ல. வேண்டுமானால் தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறைப்படுத்தலாம். மேலும் ஆங்கில மருத்துவத்தையே நம்பிக் கொண்டு இருக்காமல், சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவ முறைகளை அதிக முக்கியத்துவம் கொடுத்து பயன்படுத்தினால் கொரோனாவை முற்றிலும் ஒழிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா