சூரியகிரகணம் தமிழகத்தில் தெரிந்தது !
சென்னை; சூரியகிரகணம் இன்று தமிழகத்தில் தெரிந்தது. மஞ்சள் நிறத்தில் தலைகீழ் பிறைபோல் -மோதிரம் போல் காணப்பட்டது.
இந்த கிரகணத்தினால் பாதிப்பு ஏதும் இல்லை என எழுத்தாளரும் அறிவியலாளருமான நெல்லை சு.முத்து தெரிவித்துள்ளார் !
ராகு, கேது விழுங்குவதாக கூறுவது கற்பனை என டி.வி.வெங்கடேஸ்வரன் கூறினார்.
இந்த கிரகணத்தினால் பாதிப்பு ஏதும் இல்லை என எழுத்தாளரும் அறிவியலாளருமான நெல்லை சு.முத்து தெரிவித்துள்ளார் !
ராகு, கேது விழுங்குவதாக கூறுவது கற்பனை என டி.வி.வெங்கடேஸ்வரன் கூறினார்.
Comments
Post a Comment