10ம் வகுப்பு தேர்வு - உயர்நீதிமன்றம் கண்டிப்பு !

மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு அபாயம் - தமிழகத்தில் 10ம் வகுப்பு  பொதுத் தேர்வு  ஜூன் 15ம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது  என சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பு !
** ஆயிரக்கணக்கான மாணவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை !
** விசாரணை 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா