டீக்கடைக்காரர்கள் அதிருப்தி - கோரிக்கை !
டீக்கடைகள் திறக்க அரசு அனுமதித்தபோதும் பார்சல் மட்டும் கொடுக்கலாம் என்ற நிபந்தனையால் வியாபாரம் பாதித்துள்ளதாக கடை உரிமையாளர்கள் புகார் கூறுகிறார்கள் !
அதிக கூட்டம் கூடாமல் சமூக இடைவெளி விட்டு கடையிலேயே டீ குடிக்க அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்களும் கடைக்கார்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர் !
அதிக கூட்டம் கூடாமல் சமூக இடைவெளி விட்டு கடையிலேயே டீ குடிக்க அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்களும் கடைக்கார்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர் !
Comments
Post a Comment