மருத்துவமனைகள் மீது விமானப்படை மலர்தூவி வாழ்த்து!

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் விமானப்படையினர் சென்னை உட்பட பல நகரங்களில் மருத்துவமனைகள் மீது மலர்களைத் தூவி வாழ்த்து தெரிவித்தனர் !

Comments

Popular posts from this blog