பச்சை மண்டலங்களை சிவப்பு மண்டலமாக்காதீர் !
கொரோனா இல்லாத மாவட்டமானது திருவாரூர் !
** இப்போது வெளிநாடு - வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புபவர்களால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இது புது சவாலாக உருவாகியுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
எனவே இந்த நோயாளிகளை பச்சை மண்டலங்களில் வைத்து சிகிச்சை செய்யாமல் தனி சிறப்பு மருத்துவமனைகளில் கவனிக்கலாம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது !
** இப்போது வெளிநாடு - வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புபவர்களால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இது புது சவாலாக உருவாகியுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
எனவே இந்த நோயாளிகளை பச்சை மண்டலங்களில் வைத்து சிகிச்சை செய்யாமல் தனி சிறப்பு மருத்துவமனைகளில் கவனிக்கலாம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது !
Comments
Post a Comment