வெளிமாநிலத்திலிருந்து வருபவர்களை தனியாக கணக்கிட வேண்டும் !
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது !
இறப்பு 74 பேர் !
** வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கான சோதனையைத் தனியாக செய்து, பாதுகாக்கப்பட வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகமாகிவிட்டது என கணக்கு காட்டி மக்களைப் பயமுறுத்த வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள் !
இறப்பு 74 பேர் !
** வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கான சோதனையைத் தனியாக செய்து, பாதுகாக்கப்பட வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகமாகிவிட்டது என கணக்கு காட்டி மக்களைப் பயமுறுத்த வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள் !
Comments
Post a Comment