வீடுகளில் ஒளியேற்றுவோம் ! -பிரதமர் மோடி வேண்டுகோள்

நாளை (ஏப்.5 ம் தேதி)  மக்கள் இரவு 9 மணிக்கு 9 நொடிகள் கொரோனாவுக்கு எதிராக மெழுகுவர்த்தி, டார்ச் போன்ற விளக்குகளால் ஒளியேற்ற பிரதமர் மோடி வேண்டுகோள் !
** மக்கள் வீட்டிலேயே இருந்து ஊரடங்கு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு  கொடுத்ததற்கு அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா