மும்பையில் தொழிலாளர்கள் மீது தடியடி !
மும்பை பாந்த்ரா பகுதியில் ஆயிரக்கணக்கான வெளி மாநில கூலித் தொழிலாளர்கள் திடீரென கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது !
தங்களுக்கு உணவும் இல்லை, வேலையும் இல்லை என தெரிவித்தனர்.
அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் கலைந்து சென்றனர் !
தங்களுக்கு உணவும் இல்லை, வேலையும் இல்லை என தெரிவித்தனர்.
அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் கலைந்து சென்றனர் !
Comments
Post a Comment