8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு !
வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
முன்னதாக காஞ்சிபுரம், வேலூர், குடியாத்தம், ஆரணி முதலான இடங்களில் பலத்த மழை பெய்தது.
முன்னதாக காஞ்சிபுரம், வேலூர், குடியாத்தம், ஆரணி முதலான இடங்களில் பலத்த மழை பெய்தது.
Comments
Post a Comment