8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு !

வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு  உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
முன்னதாக காஞ்சிபுரம், வேலூர், குடியாத்தம், ஆரணி முதலான இடங்களில் பலத்த மழை பெய்தது.

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா