ஈரோடு கொரோனா இல்லாத மாவட்டமானது !

திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற  5 கொரோனா நோயாளிகள், தஞ்சாவூர் மருத்துவமனையிலிருந்து 9 பேர் குணமடைந்து வீடுதிரும்பினர் !
** ஈரோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 4 பேர் நலம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் ஈரோடு கொரோனா இல்லாத மாவட்டமானது
!
** சிவகங்கை மருத்துவமனையில் இருந்து 10 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா