கொரோனா தடுப்பு - ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் கோரிக்கை !
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் பாதிப்பு ! அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இதனால் எங்கள் பிழைப்பு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரினர்!
Comments
Post a Comment