டெல்லி மக்கள் ஆம் ஆத்மியை சிகரத்தில் வைத்தது ஏன் ?

தலைநகரில் ஆம் ஆத்மி பெற்ற வெற்றி நாடு முழுவதும் புதிய நம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது.
** மொஹல்லா கிளினிக்குகள், ஊழலற்ற நேர்மையான ஆட்சி, பிஜேபி மத்திய அரசின் நீதியற்ற -மதவாத சட்டங்களுக்கு எதிர்ப்பு போன்றவை மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா