வன்முறையை தூண்டுவது யார் ?

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்துவருகிறது.
** போராட்டக்காரர்கள் பெயரில் சில தீய சக்திகள் வன்முறை -தீவைப்பு செயல்களில் ஈடுபவதாக குற்றச்சாட்டு !
** உ.பி.யில் துப்பாக்கி சூடு அதிகம் நடக்கிறது. காரணம், அங்கு ஆட்சி செய்துவரும் பிஜேபி முதல்வர் யோகி ஆதித்யா மதவாதப் போக்கில் போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா