செங்கல்பட்டு மாவட்டம் மீண்டும் உருவானது !
கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்களைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து மீண்டும் செங்கல்பட்டு மாவட்டம் உருவானது !வண்ணமிகு விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தனர் !
Comments
Post a Comment