தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு -முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் முடிவு !
லக்னோவில் முஸ்லிம் தனியார் சட்டவாரிய கூட்டம் நடைபெற்றது. அதில் புதிய மஸ்ஜித் கட்ட 5 ஏக்கர் நிலத்தை ஏற்பதில்லை எனவும் பாபரி மஸ்ஜித் நில வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது.
Comments
Post a Comment