ப.சிதம்பரத்துடன் ராகுல்காந்தி- பிரியங்கா சந்திப்பு !

திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி சந்தித்துப் பேசினர் !
** எந்த ஆதாரமும் இல்லாமல் - குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் பொய் வழக்கில் 100 நாட்களாக ப.சிதம்பரத்தை சிறை வைத்துள்ளனர்.
- கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி. பேட்டி !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா