ஆளுநர் கல்யாண் சிங் மீது நவடிக்கை -ஜனாதிபதி அனுமதி !

பிரதமர் மோடி தான் மீண்டும் பிரதமர் என்று ஒரு கட்சிக்கு ஆதரவாக ஆளுநர் கல்யாண் சிங் பேசியது தேர்தல் விதிமீறல் என தேர்தல் ஆணையம் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியது. இதனைத் தொடர்ந்து, கல்யாண் சிங் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்துறை அமைச்சகத்துக்கு அனுமதி அளித்துள்ளார் !

Comments

Popular posts from this blog