தவறான திசையில் இலங்கை குண்டு வெடிப்பு வழக்கு !

இலங்கையில் சிங்கள - தமிழர் பகைமையும் சண்டையும் நீண்ட காலம் இருந்து வரும் நிலையில் சமீபத்தில் பல இடங்களில் குண்டு வெடிப்பும் மனித உயிர்கள் பலியும் நிகழ்த்தப்பட்டதில் தேசிய தவ்ஹீத் மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகள் தான் இதற்கு காரணம் என வழக்கம் போல செய்திகள் வெளியாகியுள்ளது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரவாத செயல் மனித குல விரோத செயலாகும். சம்பந்தப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்! அதே நேரத்தில் உண்மையான குற்றவாளிகளை விடுத்து தவறான திசையில் வழக்கு செல்வதாக தெரிகிறது. சிங்கள - பவுத்த தீவிரவாதிகளுக்கு இதில் தொடர்பும் நோக்கமும்இருக்கும் நிலையில், தவறான கைகாட்டுதலால் அப்பாவி முஸ்லிம்கள் தாக்கப்படும் சூழல் ஏறபட்டுள்ளது!

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா