பிரதமர் மோடி மீது பிரியங்கா புகார் !!
***வாரணாசியில் பரப்புரை மேற்கொண்ட பிரியங்கா காந்திக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் !
***'மக்களை முட்டாள் என நினைக்காதீர் ' என பிரதமர் மோடியை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரி யங்கா காந்தி சாடினார். நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி எதையுமே செய்யவில்லை எனவும் குற்றம்சாட்டினார்!
Comments
Post a Comment