பொது மக்களிடம் பணம் பறிப்பதா?

தேர்தல் விதிகள் என்ற பெயரில் பறக்கும் படை அப்பாவி பொது மக்களிடமும் வியாபாரிகளிடமும் பணம் பறிமுதல் செய்வதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது ! இதுகுறித்து தேர்தல் கமிஷனிடம் வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் விக்கிரமராஜா புகார் மனு அளித்துள்ளார்! மேலும், பிரபல நாளிதழ் இந்த பிரச்சனை குறித்து தலையங்கம் எழுதியுள்ளது !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா