தனி மரமாக நிற்கும் கமலஹாசன்!
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் அறிவித்தபோதும் எந்த பெரிய கட்சியும் கூப்பிட்டு பேசவில்லை !
திமுக வை தாக்கிப் பேசினால் அதிமுக அழைக்கும் என்ற நினைப்பும வீண் ஆனது !
தனிமையில் இனிமை காண முடியுமா ? என புலம்ப ஆரம்பித்து விட்டார் நம்மவர் !
திமுக வை தாக்கிப் பேசினால் அதிமுக அழைக்கும் என்ற நினைப்பும வீண் ஆனது !
தனிமையில் இனிமை காண முடியுமா ? என புலம்ப ஆரம்பித்து விட்டார் நம்மவர் !
Comments
Post a Comment